Thursday, March 28, 2019
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் மகேஷ் பொய்யாமொழி MLA, முன்னாள் MLA .க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், உட்பட காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜன், கலை, சுப.சோமு 'ஜெரோம், சுஜாதா, ம.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் சோமு, புறநகர் மாவட்ட செயலாளர் சேரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள், CPI - இந்திரஜித்,CPM - ஸ்ரீதர் இந்திய யுனியன் முஸ்லீம் லீக் ஹபிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி ரபிக், தேசிய வாழ்வுரிமை கட்சி, இந்திய ஜன நாயக கட்சி, விவசாய சங்கம் விஸ்வரநாதன், கதி தமிழர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, பொன் முருகேசன், பழனியாண்டி தி.மு.க) உட்பட பலர் பேசினார்கள் முன்னதாக மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...


0 comments:
Post a Comment