Monday, June 10, 2019
திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது
அதில் சிறப்புரையாற்றிய ஸ்டாலின் பேசுகையில் இன்று திருச்சி மாவட்டத்தில் அன்பிலர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறுகிறது இது மிகுந்த எழுச்சியோடு உணர்ச்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
வீரர்களின் கோட்டையாக விளங்கும் திருச்சியில் தென்னூர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் கூட்டத்தில் நேரு மற்றும் கழக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ளார்கள் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒரே சொல்லில் நன்றி சொல்வது என்றால் அன்புள்ள அதற்குப் பிறகு திருச்சியை தீரர்கள் கூட்டமாக மாற்றி வழிநடத்திக் கொண்டிருக்கும் மாவட்ட கழக செயலாளர் நேரு அவர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்
திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் அவர்களுக்கு அண்ணா அவர்களுக்கு சிலை அவர்களுக்கு கலர் ஆக இருந்த அன்பில்லை அன்பில்லை தெரிந்து வைத்துள்ளோம் அன்பிலார் பற்றி உங்களிடம் அதிக சொல்ல வேண்டியது இல்லை அன்பிலே அன்பிலே நேருவிற்கும் என்ன வேறுபாடு என்றால் அன்பில் கோபப்படமாட்டார் சத்தம் போடமாட்டார் நேருவின் பணி கோபமாக பேசுவது அடுத்த வினாடியே தோளில் கைபோட்டு அரவணைத்துச் செல்வார் கூட்டம் என்றால் அதை எப்படி நடத்த வேண்டும் மாநாடு போல் நடத்த வேண்டும் என்பதை உருவாக்கித் தந்த மாவட்டம் திருச்சி ஆகவே நான் திருச்சி திமுகவின் கோட்டையாக என்று கலைஞர் சொல்வார் திமுகவின் வீரர்கள் கூட்டம் திருச்சி என்பதை பெருமையுடன் சொல்வேன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே தென்னூரில் பிரச்சாரத்திற்கு நான் வந்திருந்தேன் திருநாவுக்கரசர் அவர்களிடம் சொன்னேன் எப்போது நீங்கள் திருச்சிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அப்போது வெற்றி பெற்று விட்டீர்கள் என்று மூன்று இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் இந்த வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அணி வேட்பாளர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்காளர்கள் ஆதரவு தந்ததற்கு நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன் திருச்சி கோட்டையாக மாற்றிய பெருமை அன்பிலார் கொண்டு அவர் கலைஞருக்கு நம்பிக்கை உடையவராக வாழ்ந்து காட்டினார் அண்ணாவின் பாசத்தை பெற்றிருந்தார் கலைஞர் அவர்களிடம் அன்பிலார் உரிமையுடன் சண்டை போடுவார் நட்பை பார்த்து பேராசிரியர் சொல்வார் கலைஞர் அன்பிலார் நட்பு என்பது கணவன் மனைவி போடுவது என்று லால்குடி சட்டமன்றத்தில் வேட்பாளராக அன்பில் 1957இல் போட்டியிட்டார் பெரியாரும் அண்ணாவும் பிரிந்திருந்த ஆனாலும் கூட காங்கிரஸ் மேடையில் பிரச்சாரம் செய்த பெரியாரிடம் அன்பிலர் ஆசி பெற்று சென்றார் 1956 இல் திருச்சியில் மாநாடு நடத்திய தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது 1967 இல் வெற்றி பெற்ற அண்ணா முதலமைச்சர் ஆனார் அன்பில் அவரிடம் கலைஞரிடம் அண்ணா சொன்னார் திமுக ஆட்சிக்கு வந்து உள்ளது பெரியாரைப் பார்க்க வேண்டும் என்றார் அன்பிலார் அவர்கள் தான் பெரியாரை சந்தித்து அண்ணா பெரியார் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் 19 வருடம் கழித்து சந்தித்தார்கள் கலைஞர் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது அன்புடன் இருப்பார் கலைஞர்களை அண்ணா சாலை anna salai ஒரே நாளில் திருச்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது மாநாடு என்றால் திருச்சி தான் நினைவுக்கு வருகிறது ஐம்பெரும் முழக்கங்களை திருச்சியில் கலைஞர் உருவாக்கித் தந்தார் அண்ணா வழியில் அயராது உழைப்போம் ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் வன்முறையை தவிர்த்து வெல்வோம் இந்தி திணிப்பை எதிர்ப்போம் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கங்களை முன்வைத்து இதை தொடர்ந்து கடைப்பிடித்த காரணத்தால் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம் தேனியில் அவர்கள் கோடிகளை கொட்டி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் நாம் 38 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம் என்றால் நான் காரணம் என்று சொல்லவில்லை ஸ்டாலின் என்று சொன்னால் கலைஞர் மகன் மட்டுமா அத்தனை பேருமே கலைஞர் மகன்கள் பேரன்கள் நீங்கள் உழைத்த உழைப்பால் வெற்றி கிட்டி உள்ளது இந்த வெற்றியை வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பெறுவதற்கு சூளுரை ஏற்க வேண்டும் திமுக ஐந்து முறை வெற்றி பெற்று சில திட்டங்கள் செய்துள்ளோம் அதுபோல் வெற்றி பெற்று மீண்டும் நல்ல ஆட்சி திட்டங்களை மக்களுக்கு தர உள்ளோம் என கூறி நன்றி தெரிவித்து உரையை முடித்துக் கொண்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...


0 comments:
Post a Comment