Wednesday, December 10, 2014
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010ல் அவரை திருச்சிக்கு கடத்தி சென்று, திருமணம் செய்து கொண்டார். அவரது நண்பர் வீட்டில் இருவரும் தங்கினர்.சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அவிநாசி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடினர். இரண்டு மாதங்களுக்கு பின், இருவரும் திருச்சியில் இருப்பது தெரிந்து, அங்கு சென்று அழைத்து வந்தனர். சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. விசாரைணக்குப் பின் அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில், நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல், பரிமளா ஆஜரானார். விசாரணை முடிவில், சதீஷ்குமாருக்கு, நான்காண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில், நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல், பரிமளா ஆஜரானார். விசாரணை முடிவில், சதீஷ்குமாருக்கு, நான்காண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment