Wednesday, December 10, 2014
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு பேசினார்.
திருப்பூர் காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று நடந்தது. காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். ரோட்டரி உதவி கவர்னர் முத்துசாமி, திட்ட இயக்குனர் முரளிக்குமார் முன்னிலை வகித்தனர்.
மாநகர போலீஸ் துணை கமிஷனர் பேசியதாவது:வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை நழுவ விடுவோர், முட்டாள்; சரியாக பயன்படுத்தி கொள்பவர்கள் புத்திசாலிகள். வாய்ப்புகளை உருவாக்கி கொள்பவர்கள், சாதனையாளர்கள். லட்சிய கனவுகளே, சாதனைக்கு அடித்தளமாகிறது. ஒருவர் தனது லட்சியங்களை கூறும்போது விமர்சனம் எழும். அதுவே, லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும். விமர்சனங்களே லட்சிய வாதிகளை உருவாக்குகிறது.கடந்த 2010ம் ஆண்டில், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 28 பேர் மாற்றுத்திறனாளிகள். சாதிக்கும் மன உறுதி இருந்தால், எல்லா கனவுகளும் வாழ்க்கையில் நிஜமாகும். உடல் ஆரோக்கி யத்தில், முழு கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் உடலில் இருந்தால், எண்ணங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.கோவையை சேர்ந்த சிபி ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் அரங்ககோபால் பேசினார். நிகழ்ச்சியில் மாணவியர், பேராசி ரியர்கள் திரளாக பங்கேற்றனர். காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் செயலாளர் ரத்னசாமி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...

0 comments:
Post a Comment