Tuesday, March 17, 2020
On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
சமயபுரம் மாரியம்மனுக்கு 2 வது பூச்சொரித்தல் விழா விமர்சியாக நடைபெற்றது..!
உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.
மார்ச் 15 ம் தேதியான நேற்று 2 வது வார பூச்சொரித்தல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. காலை முதல் அன்னதானங்கள் வழங்கப்பட்டது , மாலைமுதல் புஸ்ப பல்லாக்குகள் விமர்சியாக
மேலதாலம் முழங்க நடனமாடிபடி பூக்களை எடுத்து சென்றனர்.
இந்த நாள்களில் மக்களின் நலனுக்காக ஈஸ்வரனை நோக்கி மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதமிருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த விரத காலத்தில் அம்மனுக்கு இளநீர், நீர்மோர், பானகம், துள்ளுமாவு மட்டுமே படைக்கப்படுகிறது.
உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.
மார்ச் 15 ம் தேதியான நேற்று 2 வது வார பூச்சொரித்தல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. காலை முதல் அன்னதானங்கள் வழங்கப்பட்டது , மாலைமுதல் புஸ்ப பல்லாக்குகள் விமர்சியாக
மேலதாலம் முழங்க நடனமாடிபடி பூக்களை எடுத்து சென்றனர்.
இந்த நாள்களில் மக்களின் நலனுக்காக ஈஸ்வரனை நோக்கி மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதமிருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த விரத காலத்தில் அம்மனுக்கு இளநீர், நீர்மோர், பானகம், துள்ளுமாவு மட்டுமே படைக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment