Friday, May 08, 2020
On Friday, May 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
காவல்துறை வெளியிட்டுள்ள தற்போது விழிப்புணர்வு வீடியோ
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மத்திய மாநில அரசுகள் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் தமிழக அரசும் தொற்று வராமல் தடுக்க காவல்துறையினரையும் மருத்துவத் துறையினரும் வைத்து பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.
ஆனால் பொதுமக்கள் விழிப்புணர்வு இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் மார்க்கெட் மற்றும் அதிகமான மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் இடைவெளியை கண்டுகொள்ளாமல் வெளியில் திரிந்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு சமூக இடைவெளி முக கவசம் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறையினர் ஒரு வீடியோ பதிவு தற்போது வெளியிட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment