Friday, March 19, 2021
திமுக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் கதிரவன் திமுக நலத்திட்டங்களை கூறி பிரச்சாரம்
தமிழகத்தில் வருகின்ற 6ம் தேதி நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வேட்புமனுவை அளிர்த்து வருகின்றனர். அதன் படி திமுக கட்சி வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கதிரவன் போட்டியிடுகிறார். நேற்று மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி ராமனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இன்று மண்ணச்சநல்லூர் அதன் சுற்றியுள்ள பகுதியான உத்தமர் கோவில் அதன் அருகில் உள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிகழ்வின்போது திமுக பிரமுகர்கள் தொண்டர்கள் ஒன்றிய செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் கூட்டணிக் கட்சிகள் ஆகியோர் உடன் இருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...

0 comments:
Post a Comment