Showing posts with label Sivaganga. Show all posts
Showing posts with label Sivaganga. Show all posts
Thursday, July 24, 2014
On Thursday, July 24, 2014 by Anonymous in Sivaganga
காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாதெமி ஆகியவை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாம் தொடக்க விழாவில் காரைக்குடி டி.எஸ்.பி முருகேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி தலைமை வகித்தார். மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாதெமியின் நிறுவனர் ஏ. நரசிம்மன் சாலை விபத்து நடப்பதற்கான காரணம், அதனை தவிர்ப்பது குறித்தும், தற்காப்புடன் வாகனங்களை செலுத்துவது குறித்தும் விடியோ படக்காட்சியுடன் மாணவிகளுக்கு விளக்கினார்.
காரைக்குடி போக்குவத்து காவல் ஆய்வாளர் பி. ரெத்தினம், சார்பு ஆய்வாளர் ஏ. வில்லியம் பெஞ்சமின், சாலைப் பாதுகாப்புப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்மணி மாறன் ஆகியோர் பேசினர்.
முடிவில் விபத்து என்னால் ஏற்படாது என்றும் எந்த விபத்திற்கும் நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றும் அனைத்து மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை காரைக்குடி போக்குவரத்து காவல்துறையினர் செய்திருந்தனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...