Saturday, July 19, 2014
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
துறை ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழுவே புறநிலை ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்டவைகளை பரிசீலித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணாவுக்கு தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் புறநிலை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க தபால்காரர் மற்றும் 4–ம் பிரிவு மாநிலத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் சுப்பையா, புறநிலை ஊழியர் சங்க உதவி கோட்டத் தலைவர் மணி, அஞ்சல் 4ஆம் பிரிவு தென்காசி கிளைச் செயலாளர் சிவசங்கரன், கோவில்பட்டி கோட்ட அஞ்சல் 3ஆம் பிரிவுச் செயலர் பொன்னுச்சாமி ஆகியோர் பேசினர். தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் புறநிலை ஊழியர் சங்க கோட்டச் செயலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment