Tuesday, August 26, 2014
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கக் கோரி நடைபெறவுள்ள வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான ஆயத்த விளக்க வாயிற்கூட்டம் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல தலைமையகம் முன்பு நடந்தது. தொமுச தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரவை தலைவர் நடராஜன், மாவட்ட திமுக செயலாளர் ராஜா, மாநகர செயலாளர் குமார்முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த கூட்டத்தில், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், 11வது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷரத்துகளை அமல்படுத்த வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டபடி பென்சன் வழங்க வேண்டும், பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்கவும், ஓய்வு பெறும்போதே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவை அறிவித்துள்ளபடி வரும் 1ம்தேதி வேலைநிறுத்த போராட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், தொமுச பொதுச்செயலாளர் குழந்தைசாமி, பேரவை துணை தலைவர் ரத்தினவேலு, மாவட்ட கவுன்சில் செயலாளர் சுந்தரம், பொருளாளர் தங்கமுத்து, தமிழ்ச்செல்வன், மாது உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொமுச பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், 11வது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷரத்துகளை அமல்படுத்த வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டபடி பென்சன் வழங்க வேண்டும், பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்கவும், ஓய்வு பெறும்போதே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவை அறிவித்துள்ளபடி வரும் 1ம்தேதி வேலைநிறுத்த போராட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், தொமுச பொதுச்செயலாளர் குழந்தைசாமி, பேரவை துணை தலைவர் ரத்தினவேலு, மாவட்ட கவுன்சில் செயலாளர் சுந்தரம், பொருளாளர் தங்கமுத்து, தமிழ்ச்செல்வன், மாது உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொமுச பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
0 comments:
Post a Comment