Tuesday, August 26, 2014
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிராணிகள் துயர்துடைப்பு சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பிராணிகள் துயர்தடுப்பு சங்க கட்டிடத்தினை புனரமைப்பது, மேலும் வாகனங்களில் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வரும்போது அதிக அளவு கொண்டு வருவது, கால்நடைகளை துன்புறுத்துவது போன்ற செயல்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், ரேபிஸ் நோய் தடுப்பு மற்றும் வெறிநாய் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பிராணிகள் துயர்துடைப்பு சங்கத்திற்கு அதிக அளவு உறுப்பினர்களை சேர்த்தல் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கவும், அவற்றிற்கு மனிதர்களாலும், இயற்கை சீற்றங்களாலும் ஏற்படும் துயரங்களை போக்கவும் பிராணிகள் துயர்துடைப்பு சங்கம் முனைப்புடன் செயல்படவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பிராணிகள் துயர் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஜெயராமன் உதவி இயக்குநர்கள் முருகன், தங்கவேல், கோவிந்தராஜ், பிராணிகள் துயர் தடுப்பு சங்க உறுப்பினர்கள் கல்பனா வாசுதேவன், தங்கவேல், டாக்டர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கால்நடைகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கவும், அவற்றிற்கு மனிதர்களாலும், இயற்கை சீற்றங்களாலும் ஏற்படும் துயரங்களை போக்கவும் பிராணிகள் துயர்துடைப்பு சங்கம் முனைப்புடன் செயல்படவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பிராணிகள் துயர் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஜெயராமன் உதவி இயக்குநர்கள் முருகன், தங்கவேல், கோவிந்தராஜ், பிராணிகள் துயர் தடுப்பு சங்க உறுப்பினர்கள் கல்பனா வாசுதேவன், தங்கவேல், டாக்டர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
0 comments:
Post a Comment