Friday, September 05, 2014
மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் 157 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 76 பதவிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமையுடன் (செப்.4) முடிவடைந்தது. இந்தநிலையில், பாலமேடு பேரூராட்சியில் காலியாக இருக்கும் 2 மற்றும் 12 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் மேகலா (வார்டு 2), விஜயகுமார் (வார்டு 12) ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். அதையடுத்து அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது.
பிற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு பெறப்பட்டுள்ள வேட்புமனுக்கள் எண்ணிக்கை:
மதுரை மாநகராட்சி நான்காவது வார்டு உறுப்பினர் - 7, 85 ஆவது வார்டு உறுப்பினர் - 8, உசிலம்பட்டி நகர்மன்ற 21 ஆவது வார்டு உறுப்பினர் - 2, திருமங்கலம் நகர்மன்ற 17 ஆவது வார்டு உறுப்பினர் - 2. திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10 ஆவது வார்டு உறுப்பினர் - 2, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய 8 ஆவது வார்டு உறுப்பினர் - 2, ஊராட்சித் தலைவர் (6 ஊராட்சிகள்) - 24, ஊராட்சி வார்டு உறுப்பினர் (62 பதவிகள்) - 107 என மொத்தம் 157 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை (செப்.5) பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசிநாள் செப்.8. அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 76 பதவிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமையுடன் (செப்.4) முடிவடைந்தது. இந்தநிலையில், பாலமேடு பேரூராட்சியில் காலியாக இருக்கும் 2 மற்றும் 12 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் மேகலா (வார்டு 2), விஜயகுமார் (வார்டு 12) ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். அதையடுத்து அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது.
பிற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு பெறப்பட்டுள்ள வேட்புமனுக்கள் எண்ணிக்கை:
மதுரை மாநகராட்சி நான்காவது வார்டு உறுப்பினர் - 7, 85 ஆவது வார்டு உறுப்பினர் - 8, உசிலம்பட்டி நகர்மன்ற 21 ஆவது வார்டு உறுப்பினர் - 2, திருமங்கலம் நகர்மன்ற 17 ஆவது வார்டு உறுப்பினர் - 2. திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10 ஆவது வார்டு உறுப்பினர் - 2, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய 8 ஆவது வார்டு உறுப்பினர் - 2, ஊராட்சித் தலைவர் (6 ஊராட்சிகள்) - 24, ஊராட்சி வார்டு உறுப்பினர் (62 பதவிகள்) - 107 என மொத்தம் 157 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை (செப்.5) பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசிநாள் செப்.8. அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment