Friday, September 05, 2014
மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் 157 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 76 பதவிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமையுடன் (செப்.4) முடிவடைந்தது. இந்தநிலையில், பாலமேடு பேரூராட்சியில் காலியாக இருக்கும் 2 மற்றும் 12 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் மேகலா (வார்டு 2), விஜயகுமார் (வார்டு 12) ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். அதையடுத்து அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது.
பிற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு பெறப்பட்டுள்ள வேட்புமனுக்கள் எண்ணிக்கை:
மதுரை மாநகராட்சி நான்காவது வார்டு உறுப்பினர் - 7, 85 ஆவது வார்டு உறுப்பினர் - 8, உசிலம்பட்டி நகர்மன்ற 21 ஆவது வார்டு உறுப்பினர் - 2, திருமங்கலம் நகர்மன்ற 17 ஆவது வார்டு உறுப்பினர் - 2. திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10 ஆவது வார்டு உறுப்பினர் - 2, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய 8 ஆவது வார்டு உறுப்பினர் - 2, ஊராட்சித் தலைவர் (6 ஊராட்சிகள்) - 24, ஊராட்சி வார்டு உறுப்பினர் (62 பதவிகள்) - 107 என மொத்தம் 157 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை (செப்.5) பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசிநாள் செப்.8. அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 76 பதவிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமையுடன் (செப்.4) முடிவடைந்தது. இந்தநிலையில், பாலமேடு பேரூராட்சியில் காலியாக இருக்கும் 2 மற்றும் 12 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் மேகலா (வார்டு 2), விஜயகுமார் (வார்டு 12) ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். அதையடுத்து அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது.
பிற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு பெறப்பட்டுள்ள வேட்புமனுக்கள் எண்ணிக்கை:
மதுரை மாநகராட்சி நான்காவது வார்டு உறுப்பினர் - 7, 85 ஆவது வார்டு உறுப்பினர் - 8, உசிலம்பட்டி நகர்மன்ற 21 ஆவது வார்டு உறுப்பினர் - 2, திருமங்கலம் நகர்மன்ற 17 ஆவது வார்டு உறுப்பினர் - 2. திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10 ஆவது வார்டு உறுப்பினர் - 2, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய 8 ஆவது வார்டு உறுப்பினர் - 2, ஊராட்சித் தலைவர் (6 ஊராட்சிகள்) - 24, ஊராட்சி வார்டு உறுப்பினர் (62 பதவிகள்) - 107 என மொத்தம் 157 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை (செப்.5) பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசிநாள் செப்.8. அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment