Friday, September 05, 2014
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் புறநகர் பகுதிகளில்
பிரபல பீடி நிறுவன பெயரில் போலி பீடி விற்பனை செய்து வருவதாக தகவல்
தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தினர் அப்பகுதியில் உள்ள கடைகளில்
விசாரித்தனர். திண்டுக்கல்லில் இருந்து வாரம் ஒரு முறை பீடி விற்பனைக்கு
வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
வியாழக்கிழமை வழக்கம் போல் கடைகளுக்கு பீடி சப்ளை செய்வதற்கு திண்டுக்கல் மேட்டுப்பட்டி அன்னைநகரை சேர்ந்த சலீம்ராஜா(42) என்பவர் வந்தார். தகவல் அறிந்த மதுரை மாவட்ட பீடி நிறுவன விற்பனை பிரதிநிதி ரமேஷ் மற்றும் நிர்வாக மேலாளர் திப்புசுல்தான் ஆகியோர் அவரைப் பிடித்து அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் ராதாமகேஷ் வழக்குப்பதிவு செய்து சலீம்ராஜாவை கைது செய்தார். அவரிடம் இருந்த 78 போலி பீடி பண்டல்களை கைப்பற்றப்பட்டன.
வியாழக்கிழமை வழக்கம் போல் கடைகளுக்கு பீடி சப்ளை செய்வதற்கு திண்டுக்கல் மேட்டுப்பட்டி அன்னைநகரை சேர்ந்த சலீம்ராஜா(42) என்பவர் வந்தார். தகவல் அறிந்த மதுரை மாவட்ட பீடி நிறுவன விற்பனை பிரதிநிதி ரமேஷ் மற்றும் நிர்வாக மேலாளர் திப்புசுல்தான் ஆகியோர் அவரைப் பிடித்து அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் ராதாமகேஷ் வழக்குப்பதிவு செய்து சலீம்ராஜாவை கைது செய்தார். அவரிடம் இருந்த 78 போலி பீடி பண்டல்களை கைப்பற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment