Friday, September 05, 2014
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்
ஜீவா (வயது29), ஆட்டோ டிரைவர். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் நேற்று காலை
திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் கல்யாண வீடு களை கட்டி காணப்பட்டது. விருந்துண்ட பலரும் மாலையில் வீடு திரும்பினர்.
புதுமண தம்பதியர் வாழ்வை மகிழ்ச்சியாக தொடங்க அனைவரும் வாழ்த்து கூறி சென்றனர்.
இந்த நிலையில் இரவில் புதுமாப்பிள்ளை ஜீவாவை திடீரென காணவில்லை என புதுப்பெண் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் வீடு முழுக்க தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்த புதுமாப்பிள்ளை ஜீவா உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணத்தன்றே அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது ‘மர்ம’மாக உள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு பின் கல்யாண வீடு களை கட்டி காணப்பட்டது. விருந்துண்ட பலரும் மாலையில் வீடு திரும்பினர்.
புதுமண தம்பதியர் வாழ்வை மகிழ்ச்சியாக தொடங்க அனைவரும் வாழ்த்து கூறி சென்றனர்.
இந்த நிலையில் இரவில் புதுமாப்பிள்ளை ஜீவாவை திடீரென காணவில்லை என புதுப்பெண் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் வீடு முழுக்க தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்த புதுமாப்பிள்ளை ஜீவா உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணத்தன்றே அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது ‘மர்ம’மாக உள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment