Friday, September 05, 2014
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்
ஜீவா (வயது29), ஆட்டோ டிரைவர். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் நேற்று காலை
திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் கல்யாண வீடு களை கட்டி காணப்பட்டது. விருந்துண்ட பலரும் மாலையில் வீடு திரும்பினர்.
புதுமண தம்பதியர் வாழ்வை மகிழ்ச்சியாக தொடங்க அனைவரும் வாழ்த்து கூறி சென்றனர்.
இந்த நிலையில் இரவில் புதுமாப்பிள்ளை ஜீவாவை திடீரென காணவில்லை என புதுப்பெண் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் வீடு முழுக்க தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்த புதுமாப்பிள்ளை ஜீவா உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணத்தன்றே அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது ‘மர்ம’மாக உள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு பின் கல்யாண வீடு களை கட்டி காணப்பட்டது. விருந்துண்ட பலரும் மாலையில் வீடு திரும்பினர்.
புதுமண தம்பதியர் வாழ்வை மகிழ்ச்சியாக தொடங்க அனைவரும் வாழ்த்து கூறி சென்றனர்.
இந்த நிலையில் இரவில் புதுமாப்பிள்ளை ஜீவாவை திடீரென காணவில்லை என புதுப்பெண் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் வீடு முழுக்க தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்த புதுமாப்பிள்ளை ஜீவா உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணத்தன்றே அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது ‘மர்ம’மாக உள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment