Saturday, September 13, 2014
சென்னை, செப். 13–
பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை சென்ட்ரல் வழியாக மதுரை – ஜெய்ப்பூர் இடையே அதிவிரைவு வாராந்திர பிரீமியம் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
செப்டம்பர் 20, 27, அக்டோபர் 4, 11, 18, 25, நவம்பர் 1, 8, 15 ஆகிய சனிக்கிழமைகளில் இந்த சிறப்பு ரெயில் மதியம் 1.15 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 11.25 மணிக்கு மதுரை சென்றடையும்.
செப்டம்பர் 23, 30, அக்டோபர் 7, 14, 21, 28 மற்றும் நவம்பர் 4, 11, 18 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும். செப்டம்பர் 23–ந்தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
மற்ற பிரீமியம் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு ரெயில் புறப்படும் நாளுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக தொடங்கப்படும்.
இந்த சிறப்பு ரெயில்கள் போபால், நாக்பூர், விஜயவாடா, கூடூர், சென்னை சென்ட்ரல், ஜோலார்பேட்டை மற்றும் திருச்சி நிலையங்களில் நின்று செல்லும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
.jpg)
0 comments:
Post a Comment