Saturday, September 13, 2014
சென்னை, செப். 13–
பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை சென்ட்ரல் வழியாக மதுரை – ஜெய்ப்பூர் இடையே அதிவிரைவு வாராந்திர பிரீமியம் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
செப்டம்பர் 20, 27, அக்டோபர் 4, 11, 18, 25, நவம்பர் 1, 8, 15 ஆகிய சனிக்கிழமைகளில் இந்த சிறப்பு ரெயில் மதியம் 1.15 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 11.25 மணிக்கு மதுரை சென்றடையும்.
செப்டம்பர் 23, 30, அக்டோபர் 7, 14, 21, 28 மற்றும் நவம்பர் 4, 11, 18 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும். செப்டம்பர் 23–ந்தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
மற்ற பிரீமியம் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு ரெயில் புறப்படும் நாளுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக தொடங்கப்படும்.
இந்த சிறப்பு ரெயில்கள் போபால், நாக்பூர், விஜயவாடா, கூடூர், சென்னை சென்ட்ரல், ஜோலார்பேட்டை மற்றும் திருச்சி நிலையங்களில் நின்று செல்லும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
.jpg)
0 comments:
Post a Comment