Saturday, September 13, 2014
சென்னை, செப். 13–
பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை சென்ட்ரல் வழியாக மதுரை – ஜெய்ப்பூர் இடையே அதிவிரைவு வாராந்திர பிரீமியம் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
செப்டம்பர் 20, 27, அக்டோபர் 4, 11, 18, 25, நவம்பர் 1, 8, 15 ஆகிய சனிக்கிழமைகளில் இந்த சிறப்பு ரெயில் மதியம் 1.15 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 11.25 மணிக்கு மதுரை சென்றடையும்.
செப்டம்பர் 23, 30, அக்டோபர் 7, 14, 21, 28 மற்றும் நவம்பர் 4, 11, 18 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும். செப்டம்பர் 23–ந்தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
மற்ற பிரீமியம் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு ரெயில் புறப்படும் நாளுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக தொடங்கப்படும்.
இந்த சிறப்பு ரெயில்கள் போபால், நாக்பூர், விஜயவாடா, கூடூர், சென்னை சென்ட்ரல், ஜோலார்பேட்டை மற்றும் திருச்சி நிலையங்களில் நின்று செல்லும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
.jpg)
0 comments:
Post a Comment