Saturday, September 13, 2014
சென்னை, செப். 13–
பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை சென்ட்ரல் வழியாக மதுரை – ஜெய்ப்பூர் இடையே அதிவிரைவு வாராந்திர பிரீமியம் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
செப்டம்பர் 20, 27, அக்டோபர் 4, 11, 18, 25, நவம்பர் 1, 8, 15 ஆகிய சனிக்கிழமைகளில் இந்த சிறப்பு ரெயில் மதியம் 1.15 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 11.25 மணிக்கு மதுரை சென்றடையும்.
செப்டம்பர் 23, 30, அக்டோபர் 7, 14, 21, 28 மற்றும் நவம்பர் 4, 11, 18 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும். செப்டம்பர் 23–ந்தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
மற்ற பிரீமியம் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு ரெயில் புறப்படும் நாளுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக தொடங்கப்படும்.
இந்த சிறப்பு ரெயில்கள் போபால், நாக்பூர், விஜயவாடா, கூடூர், சென்னை சென்ட்ரல், ஜோலார்பேட்டை மற்றும் திருச்சி நிலையங்களில் நின்று செல்லும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மகாபலிபுரம்...
.jpg)
0 comments:
Post a Comment