Saturday, November 01, 2014
ஆசிரியர் தற்கொலை கரூர் அருகே, அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் அருகே, திருமாநிலையூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன், 40, குருணைகுளத்து அரசு பள்ளியில் ஆசிரியர். மனைவி சவுந்தர்யா, 24. ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்ற சவுந்தர்யா, மீண்டும் வீட்டுக்கு வராமல் இருந்தார். வீட்டில் தனியாக இருந்த ஆசிரியர் காசிவிஸ்வநாதன், தூக்குப்போட்டு, தற்கொலை செய்து கொண்டார்.பசுபதிபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
கரூர் அருகே, திருமாநிலையூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன், 40, குருணைகுளத்து அரசு பள்ளியில் ஆசிரியர். மனைவி சவுந்தர்யா, 24. ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்ற சவுந்தர்யா, மீண்டும் வீட்டுக்கு வராமல் இருந்தார். வீட்டில் தனியாக இருந்த ஆசிரியர் காசிவிஸ்வநாதன், தூக்குப்போட்டு, தற்கொலை செய்து கொண்டார்.பசுபதிபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment