Sunday, November 09, 2014
இந்த கூட்டத்தில் பிரச்சனைக்குரிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பிரச்சனை குறித்து சமாதானம் பேசிக் கொண்டிருந்த போது துணைச் செயலாளர் ஆண்டாள் பாலகுரு, மற்றும் நகர செயலாளர் எஸ்.பி.கனகராஜிற்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒருவருக் கொருவர் தாக்கினார்கள். இதில் கனராஜின் சட்டை கிழிந்தது.
இதனை கண்டதும் நன்னியூர் ராஜேந்திரன் கனகராஜை அறிவாலயத்திற்கு வெளியே அழைத்து வந்தார். அப்போது கனக ராஜின் ஆதரவாளர்கள் பாலகுருவை தாக்குவதற்காக தடியுடன் கூடினார்கள். அப்போது அங்கு வந்த அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி கூட்டத்தை கலைந்து போகும்படி கேட்டுக் கொண்டார். அப்போது கனகராஜின் ஆதரவாளர்கள் ஆண்டாள் பாலகுரு மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்க ஆக்ரோஷமாக பாய்ந்தனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் கலைந்து போக எச்சரிக்கை விடுத்தனர். மேலும் நிலைமை மோசமானதால் தடியடி நடத்தி அங்கு கூடியிருந்த கும்பலை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அறிவாலயம் பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment