Wednesday, December 17, 2014
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சின்னாள் மனைவி காத்தாம்மாள் (வயது 40). இவரது மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதையொட்டி தமிழக அரசின் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஊராட்சி நல அலுவலரிடம் விண்ணப்பித்து இருந்தார்.
கொட்டாம்பட்டி யூனியனில் ஊர் நல அலுவலராக பணியாற்றி வந்த நாட்டார் மங்கலத்தை சேர்ந்த பூங்கோதை (55) திருமண உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் மற்றும் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 4 கிராம் தங்கம் வழங்க ரூ.1500 லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதுகுறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் காத்தாம்மாள் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சுப்பிரண்டு இசக்கி ஆனந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் அம்ரோஷ் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி காத்தாம்மாள் ஊராட்சி நல அலுவலரிடம் ரூ.1500 பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து பூங்கோதையை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
0 comments:
Post a Comment