Monday, December 29, 2014
மஹாராஷ்டரா மாநிலத்தின் விதர்பா பகுதிகளில், பயிரிழப்பினால் கடந்த 74 மணி நேரத்தில் 12 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விதர்பா ஜன அந்தோலன் சமிதி தலைவர் கிஷோர் திவாரி தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்டுள்ள அனைத்து விவசாயிகளும் பருத்து உற்பத்தியாளர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். சையது அன்சர் அலி, குஷல் கபசே, புனாஜி மன்வார், சோமேஷர் வதே, மரோதி ரதோட் ஆகிய அனைவரும் யுவத்மால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
மதுகார் அட்சர், வித்கல் தவ்வதே, மரோதி கோட் என்ற மூன்று பேரும் வார்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இது குறித்து பேசிய விதர்பா ஜன அந்தோலன் சமிதி தலைவர் கிஷோர் திவாரி கூறுகையில், ”விவசாயிகள் தற்கொலை விதர்பா பகுதிகளில் ஒரு முக்கியப் பிரச்சனை. அரசு இந்த விவகாரம் பற்றி சிந்தித்து, பருத்தி விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தப்பட்ச விலையை உயர்த்தித் தரவேண்டும்” என்றார்.
மேலும், 2014 ஜனவரியில் இருந்து தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்திருப்பதாக திவாரி கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
0 comments:
Post a Comment