Monday, January 19, 2015
உலோலகங்களை பொன்னாக மாற்றும் மந்திரத்தை சக்தியை பெறுவதற்காக தனது 5 குழந்தைகளை பலி கொடுத்துள்ளார்.
கராச்சியில் இருந்து 230 கி.மீ. வடக்கே உள்ள சிறிய கிராமம்தான் சயீத் கான். இங்கு வசித்து வரும் அலி நவாஸ் லெகாரி (40) என்பவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
லெகாரிக்கு, உலோகங்களை பொன்னாக மாற்றுவது உள்ளிட்ட மந்திர சக்திகள் மீது அபார நாட்டம். இந்த சக்திகளை எப்படியாவது பெற வேண்டும் என நினைத்த அவர், தனது குழந்தைகளை பலி கொடுத்தால் அவற்றை பெறலாம் என்று நினைத்தார்.
இதன்படி, கடந்த செவ்வாய்கிழமை வீட்டில் உள்ள அனைவரைஅயும் கொள்வதற்காக உணவில் விஷம் கலந்துள்ளார். ஆனால் இதை குழந்திகளின் தயார் பார்த்து விட்டார்.
இதனால் கணவரிடம் சண்டை போட்டு உள்ளார். பின்னர் கோபித்து கொண்டு தனது இளைய மகனை மட்டும் எடுத்து கொண்டு விட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
பின்னர் 3 முதல் 13 வயது வரை உள்ள தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளை ஒரே நாள் இரவில் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment