Monday, January 19, 2015
உலோலகங்களை பொன்னாக மாற்றும் மந்திரத்தை சக்தியை பெறுவதற்காக தனது 5 குழந்தைகளை பலி கொடுத்துள்ளார்.
கராச்சியில் இருந்து 230 கி.மீ. வடக்கே உள்ள சிறிய கிராமம்தான் சயீத் கான். இங்கு வசித்து வரும் அலி நவாஸ் லெகாரி (40) என்பவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
லெகாரிக்கு, உலோகங்களை பொன்னாக மாற்றுவது உள்ளிட்ட மந்திர சக்திகள் மீது அபார நாட்டம். இந்த சக்திகளை எப்படியாவது பெற வேண்டும் என நினைத்த அவர், தனது குழந்தைகளை பலி கொடுத்தால் அவற்றை பெறலாம் என்று நினைத்தார்.
இதன்படி, கடந்த செவ்வாய்கிழமை வீட்டில் உள்ள அனைவரைஅயும் கொள்வதற்காக உணவில் விஷம் கலந்துள்ளார். ஆனால் இதை குழந்திகளின் தயார் பார்த்து விட்டார்.
இதனால் கணவரிடம் சண்டை போட்டு உள்ளார். பின்னர் கோபித்து கொண்டு தனது இளைய மகனை மட்டும் எடுத்து கொண்டு விட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
பின்னர் 3 முதல் 13 வயது வரை உள்ள தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளை ஒரே நாள் இரவில் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
0 comments:
Post a Comment