Tuesday, February 17, 2015
தமிழகம் முழுவதும் 2011–ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. சார்பாக மணிமாறன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா தலைமையில் பிரசாரம் நடைபெற்றது.
தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, முசிசோ முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம் உட்பட 7 பேர் மீது, திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமங்கலம் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
வழக்கில் தி.மு.க. சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் ஆஜராகி, தேர்தல் விதிமுறை வழக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி போட வேண்டும். போலீசாருக்கு அதிகாரம் கிடையாது என வாதிட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்டிரேட் பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா உட்பட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
காமநாயக்கன்பாளையத்தில் இருந்து கரடிவாவி செல்லும் சாலையில் புளியம்பட்டி பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிண...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
0 comments:
Post a Comment