Friday, April 10, 2015
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்லடம் நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார். திருப்பூர் வட க்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டார்.
மாவட்ட அவைத் தலைவர் திருமூர்த்தி, நகர அவைத் தலைவர் லோக நாதன், மாவட்டப் பிரதிநிதிகள் அபிராமிநகர் கும ரேசன், கதிர்வேல், நகர துணைச் செயலாளர்கள் சம்பத்(எ)சண்முகம், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜ சேகர், பாலமுருகன், முன் னாள் பொது‘குழு உறுப்பினர் பாரத்தங்கராஜ், முன் னாள் கூட்டுறவு சங்க தலை வர் கணபதியப்பன், கிளைச் செயலாளர்கள் பரமசிவன், சுந்தரமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, பாலகிருஷ்ணன், வேலுச்சாமி, பிரதிநிதிகள் மார்கெட்தங்கவேல், சுப்ரமணி, வேலுச்சாமி, மகளிர் அணி அமைப்பாளர் மலர்கொடி, மகளிர் தொ ண்டர் அணி அமைப்பாளர் விஜயலட்சுமி, சேச்சி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ரத்ததான முகாமில் 75 பேர் ரத்ததானம் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment