Saturday, July 25, 2015
On Saturday, July 25, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
பாரதிய ஜனதா கட்சி
திருச்சி மாநகர் மாவட்டத்தின்
அபியான காரியகர்த்தர்கள் கூட்டம்
( உறுபினர் சேர்க்கை பொறுப்பாளர்கள்
பயிற்சி முகாம் )திருவரங்கம்
சிருங்கேரி சாரதா மடத்தில்
நடைப்பெற்றது
மாவட்ட தலைவர் ப
பார்திபன் அவர்கள் தலைமை
வகித்தார்
திருவரங்கம் மன்டல் தலைவர் சர்வேஸ்வரன்
வரவேற்புரையாற்றினார்
தேசிய செ குழ
உறுபினரும் முன்னாள் மாநில
தலைவர் திரு லக்ஷ்மணன் அவர்கள் முகாமில்
கலந்து கொண்ட பொறுபாளர்களுக்கு
உறுபினர் சேர்க்கையின் நோக்கம் அதை செயல்
படுத்தும் விதம் பற்றறி
பயிற்சி அளிித்தார்கள்
இம்முகாமில்
மாநில துனைத்தலைவர் திரு
.சுப்பிரமணியம்
மாநில செயளாளர் திருமதி
கிரிஜா மனோகரன்
மாநில செ குழு
உறுபினர்கள் திரு பாலாஜி
சிவராஜ்
பார்வதி நடராஜன்
அறநிலைய துறை பிரிவு
மாநில செயளாளர் திரு
கோவிந்தராஜன்
கோட்ட அமைப்பு செயளாளர்
..பெரியசாமி
மாவட்ட
பொ செயளாளர்கள் மோகன்
மற்றும் தங்க ராஜையன்
துனைத்தலைவர் அமைப்பு பாலன்
மா செய்தி தொடர்பாளர்
பாலாஜி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
-
வெல்லூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் அரசு மேல நிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவி v .ஹிமாசெய்லி பள்ளி அளவில் நடைபெற்ற இன...
0 comments:
Post a Comment