Wednesday, January 13, 2016
தூத்துக்குடி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் 27வது சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு பைக் பேரணி இன்று நடைபெற்றது.
இருவக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் ஊர்க்காவல் படையினர், போக்குவரத்து போலீசார் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையம் முன்பு தொடங்கியது. பேரணியை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ஏஎஸ்பி அருண் சக்திகுமார் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாநகர போக்குவரத்து ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் முத்துபாண்டி, வேலாயுதம், நம்பிராஜன், வாகன ஆய்வாளர்கள் விநாயகம், சிவகுமார், பெலிக்ஸ் மாசிலாமணி, ஊர்க்காவல்படை தளபதி பாலமுருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற இப்பேரணி மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில நிறைவடைந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment