Monday, February 24, 2020
திருச்சி
குடியுரிமை திருத்தம், குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணி போராட்டத்திற்கு அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்புக் கொடுத்த திருச்சி மாநகர காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார்
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்திருக்கிறது இது மிகுந்த வேதனை அளிக்கிறது, இத்தகைய வன்முறை வெடித்தது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் அவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மோடி அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குடி மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.
தமிழக முதல்வர் மக்களின் உணர்வுகளை மதித்து குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக அறிவிக்க வேண்டும்
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு இந்த நாளை சிறுமிகளின் பாதுகாப்பு நாள் என்று அறிவித்திருப்பது வரவேற்கிறோம், ஆனால் இந்த நாளை சிறுமிகளின் பாதுகாப்பு நாளாக அறிவித்தால் மட்டும் போதாது இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்று அறிவித்த முதல்வர் அவர்கள் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உரிமைகளை ரத்து செய்வதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது, அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிற உரிமைகளை ரத்து செய்யாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது நகைச்சுவையாக வேடிக்கை கூடிய ஒன்றாகும்
குடிசையிலே மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பது வெட்கக் கேடானது
டிரம்பின் வருகையால் இந்திய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு விடுமா என்ற கேள்விதான் எழுப்ப விரும்புகிறேன்
சி ஏ ஏ என்பிஆர் எதிர்ப்பு என்பது மோடி அரசின் எதிர்ப்பு என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் இது இந்து சமூகத்திற்கு எதிராக என்பது பார்ப்பது திசை திருப்பக்கூடிய அரசியலாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment