Thursday, July 24, 2014
On Thursday, July 24, 2014 by Anonymous in Movies
அஞ்சான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இசை வெளியீடு மற்றும் டிரைலர் திரையீடு சத்ததே இல்லாமல் நேற்று நடைபெற்றது.இப்படத்தின் பாடல் உருவான விதத்தைப் பற்றி இயக்குனர், இசையமைப்பாளர் என எல்லோரும் பேசி முடித்தனர்.பின் படத்தில் நடித்த சூரி பேசும் போது, நான் இந்த படத்தில் ஒரு டாக்சி டிரைவரா நடிச்சிருக்கேன். சூர்யா மும்பைக்கு முதன் முதலாக வந்து இறங்கும் போது, அவர் என்னைதான் முதல்ல சந்திப்பாரு என பேச தொடங்கினார்.அப்போது அங்கிருந்த சூர்யா ரசிகர்கள் கோபத்துடன் கதையை சொல்லாதீர்கள் என்று கத்தி உள்ளனர். அதற்கு சூரியும் நான் சொன்னால் மட்டும் உங்களுக்கு புரிய போகிறதா என்ன என்று நக்கலாக பதில் கூறியிருக்கிறார்.இதனால் சூரி மேல் சூர்யா ரசிகர்கள் மிகவும் சூடாகி உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
0 comments:
Post a Comment