Friday, August 15, 2014
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூரில் 750 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என, இந்து முன்னணி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்து முன்னணி, வடக்கு பகுதி விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வல ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் கிஷோர்குமார் தலைமை வகித்தார். கோட்ட பொது செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், திருப்பூர் இந்து முன்னணி சார்பில், 27வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 29 முதல் 31 வரை கொண்டாடப்படுகிறது. 750 இடங்களில், வரும் 29ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இதற்காக, மூன்றரை அடி முதல் 11 அடி வரை, கற்பக விநாயகர், அன்னவிநாயகர், சிங்கமுக விநாயகர், சிவன்மடியில் அமர்ந்துள்ள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தயார் நிலையில் உள்ளன.
விழாவின்போது விளையாட்டு போட்டிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், திருவிளக்கு பூஜை, கோலப்போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். விசர்ஜன ஊர்வலம் வரும் 31ம் தேதி மாலை 4.00 மணிக்கு வடக்கு பகுதி ஊர்வலம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்தும்; தெற்கு பகுதி ஊர்வலம், தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை அருகில் இருந்தும்; மேற்கு பகுதி ஊர்வலம், கருவம்பாளையத்தில் இருந்தும் துவங்கி, ஆலங்காடு பகுதியில் நிறைவடையும்;
தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மாரிமுத்து, இந்து முன்னணி பொது செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்து முன்னணி, வடக்கு பகுதி விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வல ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் கிஷோர்குமார் தலைமை வகித்தார். கோட்ட பொது செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், திருப்பூர் இந்து முன்னணி சார்பில், 27வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 29 முதல் 31 வரை கொண்டாடப்படுகிறது. 750 இடங்களில், வரும் 29ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இதற்காக, மூன்றரை அடி முதல் 11 அடி வரை, கற்பக விநாயகர், அன்னவிநாயகர், சிங்கமுக விநாயகர், சிவன்மடியில் அமர்ந்துள்ள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தயார் நிலையில் உள்ளன.
விழாவின்போது விளையாட்டு போட்டிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், திருவிளக்கு பூஜை, கோலப்போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். விசர்ஜன ஊர்வலம் வரும் 31ம் தேதி மாலை 4.00 மணிக்கு வடக்கு பகுதி ஊர்வலம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்தும்; தெற்கு பகுதி ஊர்வலம், தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை அருகில் இருந்தும்; மேற்கு பகுதி ஊர்வலம், கருவம்பாளையத்தில் இருந்தும் துவங்கி, ஆலங்காடு பகுதியில் நிறைவடையும்;
தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மாரிமுத்து, இந்து முன்னணி பொது செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment