Friday, August 15, 2014
ஊத்துக்குளி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில்கூறியிருப்பதாவது:தி ருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை தலைமையிடமாக கொண்டு தனித் தாலுகா தமிழக அரசால் உருவாக்கப்பட்டு செயல்டுகிறது. இதற்கு முன்பு ஊத்துக்குளி பகுதி பெருந்துறை தாலுகா, ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்தது. அதன் பின்பு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, அவினாசி தாலுகாவுடன் ஊத்துக்குளி தாலுகா இணைக்கப்பட்டது. ஊத்துக்குளி தாலுகா பகுதி வழக்குகள் அவினாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நடுவர் மன்றத்திலும், குற்றவியல் நடுவர் மன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் சார்பு நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்குகள் திருப்பூரில் உள்ள சார்பு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்குளி தாலுகா பகுதி மக்கள் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவைகளுக்கு சுமார் 30 கி.மீ., தொலைவிற்கு செல்ல உள்ள வேண்டியுள்ளது. ஊத்துக்குளி தாலுகா பகுதி 49 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. அதில் 37 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 பேரூராட்சி பகுதிகள் அடங்கும்.
ஆகவே ஊத்துக்குளியில் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் மற்றும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தையும் அமைத்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
அதேபோல் சார்பு நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்குகள் திருப்பூரில் உள்ள சார்பு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்குளி தாலுகா பகுதி மக்கள் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவைகளுக்கு சுமார் 30 கி.மீ., தொலைவிற்கு செல்ல உள்ள வேண்டியுள்ளது. ஊத்துக்குளி தாலுகா பகுதி 49 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. அதில் 37 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 பேரூராட்சி பகுதிகள் அடங்கும்.
ஆகவே ஊத்துக்குளியில் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் மற்றும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தையும் அமைத்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...

0 comments:
Post a Comment