Friday, August 15, 2014
ஊத்துக்குளி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில்கூறியிருப்பதாவது:தி ருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை தலைமையிடமாக கொண்டு தனித் தாலுகா தமிழக அரசால் உருவாக்கப்பட்டு செயல்டுகிறது. இதற்கு முன்பு ஊத்துக்குளி பகுதி பெருந்துறை தாலுகா, ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்தது. அதன் பின்பு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, அவினாசி தாலுகாவுடன் ஊத்துக்குளி தாலுகா இணைக்கப்பட்டது. ஊத்துக்குளி தாலுகா பகுதி வழக்குகள் அவினாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நடுவர் மன்றத்திலும், குற்றவியல் நடுவர் மன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் சார்பு நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்குகள் திருப்பூரில் உள்ள சார்பு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்குளி தாலுகா பகுதி மக்கள் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவைகளுக்கு சுமார் 30 கி.மீ., தொலைவிற்கு செல்ல உள்ள வேண்டியுள்ளது. ஊத்துக்குளி தாலுகா பகுதி 49 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. அதில் 37 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 பேரூராட்சி பகுதிகள் அடங்கும்.
ஆகவே ஊத்துக்குளியில் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் மற்றும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தையும் அமைத்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
அதேபோல் சார்பு நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்குகள் திருப்பூரில் உள்ள சார்பு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்குளி தாலுகா பகுதி மக்கள் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவைகளுக்கு சுமார் 30 கி.மீ., தொலைவிற்கு செல்ல உள்ள வேண்டியுள்ளது. ஊத்துக்குளி தாலுகா பகுதி 49 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. அதில் 37 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 பேரூராட்சி பகுதிகள் அடங்கும்.
ஆகவே ஊத்துக்குளியில் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் மற்றும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தையும் அமைத்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment