Friday, August 15, 2014
தாராபுரத்தில் ஏலம் எடுத்து பல மாதங்களாகியும் முன்வைப்பு தொகை செலுத்தாததால்ஏழு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி பொது ஏலம் நடத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 217 கடைகளில், 137 கடைகளுக்கு மட்டும் ஏலம் நடந்தது. ஏற்கனவே கடைகளை எடுத்து நடத்தி வந்தவர்கள் அதே கடைகளை அதிக வாடகைக்கு ஏலம் எடுத்தனர். ஒரு சில கடைகளை மட்டுமே புது வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். ஏல விதிப்படி ஒப்பந்ததாரர்கள் 9 மாத வாடகை தொகையை முன் வைப்பு தொகையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
ஏலம் விடப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும், ஒப்பந்ததாரர்கள் முன் வைப்புத் தொகையை செலுத்தவில்லை. இது குறித்து ஆணையர் நடவடிக்கை மேற்கொண்ட போது ஒப்பந்ததாரர்கள் கால அவகாசம் கேட்டனர்.
கால அவகாசம் அளித்தும் முன்வைப்புத் தொகை செலுத்தப்படவில்லை. இதனையடுத்து நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன் வைப்புத் தொகை செலுத்தாத பேருந்து நிலையத்தில் 1, தினசரி மார்க்கெட் 3, திருப்பூர் சாலையில் 1, உடுமலை சாலையில் 2 என மொத்தம் 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி பொது ஏலம் நடத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 217 கடைகளில், 137 கடைகளுக்கு மட்டும் ஏலம் நடந்தது. ஏற்கனவே கடைகளை எடுத்து நடத்தி வந்தவர்கள் அதே கடைகளை அதிக வாடகைக்கு ஏலம் எடுத்தனர். ஒரு சில கடைகளை மட்டுமே புது வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். ஏல விதிப்படி ஒப்பந்ததாரர்கள் 9 மாத வாடகை தொகையை முன் வைப்பு தொகையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
ஏலம் விடப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும், ஒப்பந்ததாரர்கள் முன் வைப்புத் தொகையை செலுத்தவில்லை. இது குறித்து ஆணையர் நடவடிக்கை மேற்கொண்ட போது ஒப்பந்ததாரர்கள் கால அவகாசம் கேட்டனர்.
கால அவகாசம் அளித்தும் முன்வைப்புத் தொகை செலுத்தப்படவில்லை. இதனையடுத்து நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன் வைப்புத் தொகை செலுத்தாத பேருந்து நிலையத்தில் 1, தினசரி மார்க்கெட் 3, திருப்பூர் சாலையில் 1, உடுமலை சாலையில் 2 என மொத்தம் 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment