Friday, August 15, 2014
தாராபுரத்தில் ஏலம் எடுத்து பல மாதங்களாகியும் முன்வைப்பு தொகை செலுத்தாததால்ஏழு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி பொது ஏலம் நடத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 217 கடைகளில், 137 கடைகளுக்கு மட்டும் ஏலம் நடந்தது. ஏற்கனவே கடைகளை எடுத்து நடத்தி வந்தவர்கள் அதே கடைகளை அதிக வாடகைக்கு ஏலம் எடுத்தனர். ஒரு சில கடைகளை மட்டுமே புது வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். ஏல விதிப்படி ஒப்பந்ததாரர்கள் 9 மாத வாடகை தொகையை முன் வைப்பு தொகையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
ஏலம் விடப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும், ஒப்பந்ததாரர்கள் முன் வைப்புத் தொகையை செலுத்தவில்லை. இது குறித்து ஆணையர் நடவடிக்கை மேற்கொண்ட போது ஒப்பந்ததாரர்கள் கால அவகாசம் கேட்டனர்.
கால அவகாசம் அளித்தும் முன்வைப்புத் தொகை செலுத்தப்படவில்லை. இதனையடுத்து நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன் வைப்புத் தொகை செலுத்தாத பேருந்து நிலையத்தில் 1, தினசரி மார்க்கெட் 3, திருப்பூர் சாலையில் 1, உடுமலை சாலையில் 2 என மொத்தம் 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி பொது ஏலம் நடத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 217 கடைகளில், 137 கடைகளுக்கு மட்டும் ஏலம் நடந்தது. ஏற்கனவே கடைகளை எடுத்து நடத்தி வந்தவர்கள் அதே கடைகளை அதிக வாடகைக்கு ஏலம் எடுத்தனர். ஒரு சில கடைகளை மட்டுமே புது வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். ஏல விதிப்படி ஒப்பந்ததாரர்கள் 9 மாத வாடகை தொகையை முன் வைப்பு தொகையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
ஏலம் விடப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும், ஒப்பந்ததாரர்கள் முன் வைப்புத் தொகையை செலுத்தவில்லை. இது குறித்து ஆணையர் நடவடிக்கை மேற்கொண்ட போது ஒப்பந்ததாரர்கள் கால அவகாசம் கேட்டனர்.
கால அவகாசம் அளித்தும் முன்வைப்புத் தொகை செலுத்தப்படவில்லை. இதனையடுத்து நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன் வைப்புத் தொகை செலுத்தாத பேருந்து நிலையத்தில் 1, தினசரி மார்க்கெட் 3, திருப்பூர் சாலையில் 1, உடுமலை சாலையில் 2 என மொத்தம் 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment