Friday, August 15, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மயான வசதி இல்லாததால், பிரேதங்களை ரோட்டின் ஓரங்களிலேயே புதைக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்துவது என்று பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
காங்கேயம் ஒன்றியத்திற்குட்பட்ட பொத்திபாளையம் ஊராட்சியில் தளிஞ்சிக்காட்டுப்புதுர் , மடக்காட்டு புதுர் மற்றும் பொத்திபாளையம் உட்பட 12 குக்கிராமங்கள் உள்ளன.இதில், தளிஞ்சிக்காட்டுப்புதுர், மடக்காட்டு புதூர் ஆகிய இரு இடங்களிலும் மயான வசதி இல்லை இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டனர். ஆனால், இதுவரை மயான வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
இதன்காரணமாக இப்பகுதியில் இறப்பவர்களின் பிரேதங்களை மடக்காட்டு புதூரில் இருந்து பொத்திபாளையம் செல்லும் மெயின் ரோட்டின் ஓரங்களில் புதைத்து வருகின்றனர் . இதனால் இந்த வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மயான வசதி கோட்டு பலமுறை அதிகாரிகளிடமும் ஊராட்சி தலைவரிடமும் மனு கொடுத்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனவே எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
காங்கேயம் ஒன்றியத்திற்குட்பட்ட பொத்திபாளையம் ஊராட்சியில் தளிஞ்சிக்காட்டுப்புதுர் , மடக்காட்டு புதுர் மற்றும் பொத்திபாளையம் உட்பட 12 குக்கிராமங்கள் உள்ளன.இதில், தளிஞ்சிக்காட்டுப்புதுர், மடக்காட்டு புதூர் ஆகிய இரு இடங்களிலும் மயான வசதி இல்லை இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டனர். ஆனால், இதுவரை மயான வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
இதன்காரணமாக இப்பகுதியில் இறப்பவர்களின் பிரேதங்களை மடக்காட்டு புதூரில் இருந்து பொத்திபாளையம் செல்லும் மெயின் ரோட்டின் ஓரங்களில் புதைத்து வருகின்றனர் . இதனால் இந்த வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மயான வசதி கோட்டு பலமுறை அதிகாரிகளிடமும் ஊராட்சி தலைவரிடமும் மனு கொடுத்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனவே எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment