Friday, August 15, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மயான வசதி இல்லாததால், பிரேதங்களை ரோட்டின் ஓரங்களிலேயே புதைக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்துவது என்று பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
காங்கேயம் ஒன்றியத்திற்குட்பட்ட பொத்திபாளையம் ஊராட்சியில் தளிஞ்சிக்காட்டுப்புதுர் , மடக்காட்டு புதுர் மற்றும் பொத்திபாளையம் உட்பட 12 குக்கிராமங்கள் உள்ளன.இதில், தளிஞ்சிக்காட்டுப்புதுர், மடக்காட்டு புதூர் ஆகிய இரு இடங்களிலும் மயான வசதி இல்லை இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டனர். ஆனால், இதுவரை மயான வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
இதன்காரணமாக இப்பகுதியில் இறப்பவர்களின் பிரேதங்களை மடக்காட்டு புதூரில் இருந்து பொத்திபாளையம் செல்லும் மெயின் ரோட்டின் ஓரங்களில் புதைத்து வருகின்றனர் . இதனால் இந்த வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மயான வசதி கோட்டு பலமுறை அதிகாரிகளிடமும் ஊராட்சி தலைவரிடமும் மனு கொடுத்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனவே எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
காங்கேயம் ஒன்றியத்திற்குட்பட்ட பொத்திபாளையம் ஊராட்சியில் தளிஞ்சிக்காட்டுப்புதுர் , மடக்காட்டு புதுர் மற்றும் பொத்திபாளையம் உட்பட 12 குக்கிராமங்கள் உள்ளன.இதில், தளிஞ்சிக்காட்டுப்புதுர், மடக்காட்டு புதூர் ஆகிய இரு இடங்களிலும் மயான வசதி இல்லை இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டனர். ஆனால், இதுவரை மயான வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
இதன்காரணமாக இப்பகுதியில் இறப்பவர்களின் பிரேதங்களை மடக்காட்டு புதூரில் இருந்து பொத்திபாளையம் செல்லும் மெயின் ரோட்டின் ஓரங்களில் புதைத்து வருகின்றனர் . இதனால் இந்த வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மயான வசதி கோட்டு பலமுறை அதிகாரிகளிடமும் ஊராட்சி தலைவரிடமும் மனு கொடுத்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனவே எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment