Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in Sports

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தென் ஆப்ரிக்காவின் ஆல்ரவுண்டர் ஜேக்ஸ் காலிஸ் ஓய்வு பெற்றுள்ளார்.
தென் ஆப்ரிக்கா அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் காலிஸ். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கும் உலக கோப்பையில் அணிக்கு வெற்றி தேடித்தருவதே தனது லட்சியமாக காலிஸ் கூறியிருந்தார். இதனால், ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தில் காலிஸ் மோசமாக விளையாடினார்.
3 போட்டியில் 0, 1, 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துவீசவில்லை. இதன் காரணமாக, சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று திடீர் அறிவிப்பை அவர் வெளியிட்டார். இத்துடன் எனது ஆட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என அவர் சோகத்துடன் தனது முடிவு அறிவித்துள்ளார். தனது 19 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 166 டெஸ்டில் விளையாடியுள்ள காலிஸ் 13,289 ரன்கள் எடுத்துள்ளார். 45 சதம், 58 அரைசதம். 328 ஒருநாள் போட்டியில் விளையாடி 11,579 ரன் எடுத்துள்ளார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...