Monday, October 10, 2016
ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி
சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் 09.10.2016 மாலை 6.10 மணியளவில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் தலைமையில், மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் பூர்ண குணமடைந்து,
பணியை தொடர வேண்டி, இன்று கணபதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ம்ருத்ஞ்சய ஹோமம் மற்றும்
கால பைரவர் ஹோமங்கள் நடைபெற்று ஸ்ரீ தன்வந்திரி விநாயகர், மரகதேஷ்வரர், மரகதாம்பிகை
மற்றும் கால பைரவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடைபெற்றது. இந்த சிறப்பு ஹோமங்களை ராணிப்பேட்டை
இஞ்னியரிங் கல்லூரியின் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பாக தலைவர், திரு. போஸ் அவர்கள்
ஏற்பாடு செய்திருந்தார். இதில் அ.தி.மு.க மாவட்ட
செயளாலரும், சோளிங்கர் சட்ட மன்ற உறுப்பினருமான திரு. கோ. பார்த்திபன், முன்னாள் மாவட்ட
செயளாலர் திரு. சி. ஏழுமலை, வாலாஜா நகர மன்ற
தலைவர், நகர செயளாலர் மற்றும் கழகத் தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதனை
தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment