Sunday, October 16, 2016
On Sunday, October 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
16.10.15
திருச்சி
ஸ்ரீரங்கம் கட்டளகிய சிங்கர்கோயிலில் மாவட்ட மாணவரணி கார்த்திகேயன்
தலைமையில் காஜாபேட்டை பசுக்களின் கோ மடத்தில் துணைமேயர்
மற்றும் அம்மா பேரவை ஸ்ரீனிவாசன்
தலைமையி;ல் வரகனேரி பூலோகநாதர்
கோயிலில் பகுதி அவைத்தலைவர் ரெங்கநாதன்
தலைமையிலும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி
சிறப்பு யாகம் கோ பூஜை
மற்றும் அண்ணதானம் நடைபெ;ற்றது;
இந்நிகழ்ச்சியில்
மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் சிறுபாண்மை
துறை அமைச்சர் கலந்து கொண்டனர்.மேலும்
அஇஅதிமுக சார்பில் மேயர் முன்னாள் அமைச்சர்கள்
மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி
ஒன்றிய நகர பேரூர் தொகுதி
பாகம் ஊராட்சி கிளை வட்டம்
கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை
மற்றும் அனைத்து அணி பிரிவு
நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை
நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள்
கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment