Thursday, April 23, 2015
On Thursday, April 23, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டாக்டர்.ராமகிருஷ்ணன் மற்றும் செல்வராஜ் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அதிகாரி பிரபாகரன் கலந்து கொண்டனர்.
அரசு தடைசெய்த கார்பைடு கல் வைத்து மாங்காய் பழுக்க வைக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் பக்க விலைவில்லாத அதிகாரிகளின் பரிந்துரைப்படி எத்தினால் எனும் திரவத்தை தெளிப்பதன் முலம் மாங்காய் பழுக்க வைக்கலாம் என்றும் அதனால் எந்த வித பக்க விளைவுகள் எற்பாடாது என்பதை அதிகாரிகளின் விளக்கவுரை பின் பக்கவிளைவுகள் இல்லாத இந்த முறையின் படி பழுக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முஹம்மத் பாரூக் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் செயலாளர் பாலசுப்பிரமணியன் துணைசெயலாளர் சரவணன் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment