Thursday, April 23, 2015
On Thursday, April 23, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டாக்டர்.ராமகிருஷ்ணன் மற்றும் செல்வராஜ் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அதிகாரி பிரபாகரன் கலந்து கொண்டனர்.
அரசு தடைசெய்த கார்பைடு கல் வைத்து மாங்காய் பழுக்க வைக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் பக்க விலைவில்லாத அதிகாரிகளின் பரிந்துரைப்படி எத்தினால் எனும் திரவத்தை தெளிப்பதன் முலம் மாங்காய் பழுக்க வைக்கலாம் என்றும் அதனால் எந்த வித பக்க விளைவுகள் எற்பாடாது என்பதை அதிகாரிகளின் விளக்கவுரை பின் பக்கவிளைவுகள் இல்லாத இந்த முறையின் படி பழுக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முஹம்மத் பாரூக் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் செயலாளர் பாலசுப்பிரமணியன் துணைசெயலாளர் சரவணன் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்...
0 comments:
Post a Comment