Thursday, April 23, 2015
On Thursday, April 23, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டாக்டர்.ராமகிருஷ்ணன் மற்றும் செல்வராஜ் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அதிகாரி பிரபாகரன் கலந்து கொண்டனர்.
அரசு தடைசெய்த கார்பைடு கல் வைத்து மாங்காய் பழுக்க வைக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் பக்க விலைவில்லாத அதிகாரிகளின் பரிந்துரைப்படி எத்தினால் எனும் திரவத்தை தெளிப்பதன் முலம் மாங்காய் பழுக்க வைக்கலாம் என்றும் அதனால் எந்த வித பக்க விளைவுகள் எற்பாடாது என்பதை அதிகாரிகளின் விளக்கவுரை பின் பக்கவிளைவுகள் இல்லாத இந்த முறையின் படி பழுக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முஹம்மத் பாரூக் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் செயலாளர் பாலசுப்பிரமணியன் துணைசெயலாளர் சரவணன் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
0 comments:
Post a Comment