Thursday, April 23, 2015
On Thursday, April 23, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரஸ்கிளப்பில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு மாநிலத்தலைவர் பூ. விசுவநாதன் மகா நீர் மேலண்மை திட்டம் வரவவேண்டியும் வழியுறுத்தியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு மாநிலத்தலைவர் பூ. விசுவநாதன் மகா நீர் மேலண்மை திட்டம் தமிழக அரசின் நிதியைக்கொண்டு தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளான 2000 ஏரிகளை சீரமைப்பது மூலம் வடகிழக்கு தென் மேற்கு பருவமழைக்காலங்களில் பெய்யும் மழையை சேமிப்பது மூலம் 500 டிஎம்சி நீர் கிடைக்கும் ஏரிகள் மூலம் 2லட்சம் ஏக்கர் பயனடையும் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment