Thursday, April 23, 2015
On Thursday, April 23, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரஸ்கிளப்பில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு மாநிலத்தலைவர் பூ. விசுவநாதன் மகா நீர் மேலண்மை திட்டம் வரவவேண்டியும் வழியுறுத்தியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு மாநிலத்தலைவர் பூ. விசுவநாதன் மகா நீர் மேலண்மை திட்டம் தமிழக அரசின் நிதியைக்கொண்டு தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளான 2000 ஏரிகளை சீரமைப்பது மூலம் வடகிழக்கு தென் மேற்கு பருவமழைக்காலங்களில் பெய்யும் மழையை சேமிப்பது மூலம் 500 டிஎம்சி நீர் கிடைக்கும் ஏரிகள் மூலம் 2லட்சம் ஏக்கர் பயனடையும் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
விடிய விடிய பெய்த மழையால் பல வீடுகளில் முன்புறம் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. திருப்பூர் நகரில் மைய...
0 comments:
Post a Comment