Saturday, August 23, 2014
சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விசுவல் கம்யூனிகேசன் துறை சார்பில் உலக புகைப்பட தினம், கொண்டாப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக அப்ஸ்குரா புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரித் தாளாளர் டி.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் டி.பாலகுமார், புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார்.
புகைப்படங்களை பார்வையிட்ட பின்னர் அவர் பேசும்போது, மாணவர்களின் புகைப்பட ஆர்வம் மற்றும் படைப்புத்திறன் ஆகியவற்றை பாராட்டினார். இக்கண்காட்சியில் பல வண்ணப்பூக்கள், இயற்கை காட்சிகள், விலங்குகள், மோக்ரோ புகைப்படங்கள், வாழ்க்கை முறைகள், முகபாவங்கள் மற்றும் உணர்ச்சிகளின், பிரதிபலிப்பு, செய்திப்புகைப்படங்கள், கட்டிடக்கலை, சில்ஹவுட், உள் அரங்கப்புகைப்படங்கள் மற்றும் பல்வேறு வகைகளில் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியை கல்லூரியின் பல்வேறு துறை மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் பார்வையிட்டு பாராட்டினர்.
விழாவிற்கான ஏற்பாட்டை விசுவல் கம்யூனிகேசன் துறை மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
0 comments:
Post a Comment