Saturday, August 23, 2014
சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விசுவல் கம்யூனிகேசன் துறை சார்பில் உலக புகைப்பட தினம், கொண்டாப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக அப்ஸ்குரா புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரித் தாளாளர் டி.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் டி.பாலகுமார், புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார்.
புகைப்படங்களை பார்வையிட்ட பின்னர் அவர் பேசும்போது, மாணவர்களின் புகைப்பட ஆர்வம் மற்றும் படைப்புத்திறன் ஆகியவற்றை பாராட்டினார். இக்கண்காட்சியில் பல வண்ணப்பூக்கள், இயற்கை காட்சிகள், விலங்குகள், மோக்ரோ புகைப்படங்கள், வாழ்க்கை முறைகள், முகபாவங்கள் மற்றும் உணர்ச்சிகளின், பிரதிபலிப்பு, செய்திப்புகைப்படங்கள், கட்டிடக்கலை, சில்ஹவுட், உள் அரங்கப்புகைப்படங்கள் மற்றும் பல்வேறு வகைகளில் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியை கல்லூரியின் பல்வேறு துறை மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் பார்வையிட்டு பாராட்டினர்.
விழாவிற்கான ஏற்பாட்டை விசுவல் கம்யூனிகேசன் துறை மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment