Saturday, August 23, 2014
காங்கிரஸ் தலைமையுடனான கருத்து வேறுபாடு காரணமாக 1996-ம் ஆண்டு அக்கட்சியை விட்டு வெளியேறிய ஜி.கருப்பையா மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து அந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர், 2002-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தாய்கட்சியான காங்கிரசுடன் இணைந்தது.
தற்போது, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தகுதியை பெறக்கூட முடியாதபடி கடுமையான தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி இனி தமிழகத்தில் தலை தூக்கவே முடியாது என்று தொண்டர்கள் சோர்ந்துப்போய் உள்ளதாகவும், இந்த சோர்வைப் போக்க மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்க முன்னாள் மத்திய மந்திரியும் காலஞ்சென்ற ஜி.கருப்பையா மூப்பனாரின் மகனுமாகிய ஜி.கே.வாசன் முயற்சித்து வருவதாகவும் சில யூகங்கள் உலவி வந்தன.
இது தொடர்பாக, நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு வந்திருந்த ஜி.கே.வாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ’ஊடகங்கள் பெரிதுபடுத்துவதுபோல் அந்த யூகங்களில் சிறிதளவும் உண்மை இல்லை’ என்று கூறினார்.
தற்போது, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தகுதியை பெறக்கூட முடியாதபடி கடுமையான தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி இனி தமிழகத்தில் தலை தூக்கவே முடியாது என்று தொண்டர்கள் சோர்ந்துப்போய் உள்ளதாகவும், இந்த சோர்வைப் போக்க மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்க முன்னாள் மத்திய மந்திரியும் காலஞ்சென்ற ஜி.கருப்பையா மூப்பனாரின் மகனுமாகிய ஜி.கே.வாசன் முயற்சித்து வருவதாகவும் சில யூகங்கள் உலவி வந்தன.
இது தொடர்பாக, நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு வந்திருந்த ஜி.கே.வாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ’ஊடகங்கள் பெரிதுபடுத்துவதுபோல் அந்த யூகங்களில் சிறிதளவும் உண்மை இல்லை’ என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment