Saturday, August 23, 2014
காங்கிரஸ் தலைமையுடனான கருத்து வேறுபாடு காரணமாக 1996-ம் ஆண்டு அக்கட்சியை விட்டு வெளியேறிய ஜி.கருப்பையா மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து அந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர், 2002-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தாய்கட்சியான காங்கிரசுடன் இணைந்தது.
தற்போது, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தகுதியை பெறக்கூட முடியாதபடி கடுமையான தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி இனி தமிழகத்தில் தலை தூக்கவே முடியாது என்று தொண்டர்கள் சோர்ந்துப்போய் உள்ளதாகவும், இந்த சோர்வைப் போக்க மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்க முன்னாள் மத்திய மந்திரியும் காலஞ்சென்ற ஜி.கருப்பையா மூப்பனாரின் மகனுமாகிய ஜி.கே.வாசன் முயற்சித்து வருவதாகவும் சில யூகங்கள் உலவி வந்தன.
இது தொடர்பாக, நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு வந்திருந்த ஜி.கே.வாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ’ஊடகங்கள் பெரிதுபடுத்துவதுபோல் அந்த யூகங்களில் சிறிதளவும் உண்மை இல்லை’ என்று கூறினார்.
தற்போது, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தகுதியை பெறக்கூட முடியாதபடி கடுமையான தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி இனி தமிழகத்தில் தலை தூக்கவே முடியாது என்று தொண்டர்கள் சோர்ந்துப்போய் உள்ளதாகவும், இந்த சோர்வைப் போக்க மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்க முன்னாள் மத்திய மந்திரியும் காலஞ்சென்ற ஜி.கருப்பையா மூப்பனாரின் மகனுமாகிய ஜி.கே.வாசன் முயற்சித்து வருவதாகவும் சில யூகங்கள் உலவி வந்தன.
இது தொடர்பாக, நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு வந்திருந்த ஜி.கே.வாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ’ஊடகங்கள் பெரிதுபடுத்துவதுபோல் அந்த யூகங்களில் சிறிதளவும் உண்மை இல்லை’ என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment