Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News

தங்கர்பச்சான் தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவரது களவாடிய பொழுதுகள் படம் இன்னும் வெளியாகாமலே உள்ளது. பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இப்படம் கத்தியால் விமோசனம் பெற்றுள்ளது.
கத்தி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐங்கரன் கருணாதான் களவாடிய பொழுதுகளை தயாரித்தார். விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டாததால் அவரும் படத்தை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் ஐங்கரனின் கத்தி வெளியாகவிருக்கும் நிலையில் அதற்கு முன் களவாடிய பொழுதுகளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். களவாடிய பொழுதுகளை வாங்குகிறவர்களுக்கே கத்தி என்பது டீல். கத்தி லாபத்தை சம்பாதிக்கும் என்பதால் களவாடிய பொழுதுகள் சின்ன சேதாரத்தை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை என்று விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் டீலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்களாம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...