Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News

தங்கர்பச்சான் தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவரது களவாடிய பொழுதுகள் படம் இன்னும் வெளியாகாமலே உள்ளது. பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இப்படம் கத்தியால் விமோசனம் பெற்றுள்ளது.
கத்தி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐங்கரன் கருணாதான் களவாடிய பொழுதுகளை தயாரித்தார். விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டாததால் அவரும் படத்தை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் ஐங்கரனின் கத்தி வெளியாகவிருக்கும் நிலையில் அதற்கு முன் களவாடிய பொழுதுகளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். களவாடிய பொழுதுகளை வாங்குகிறவர்களுக்கே கத்தி என்பது டீல். கத்தி லாபத்தை சம்பாதிக்கும் என்பதால் களவாடிய பொழுதுகள் சின்ன சேதாரத்தை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை என்று விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் டீலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்களாம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...