Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
பூஜை படத்தை ஆரம்பிக்கும் போதே படத்தின் கதை கோயம்புத்தூரில் தொடங்கி பீகாரில் முடியும் என கூறியிருந்தார் ஹரி. விரைவில் பீகாரில் படத்தின் கிளைமாக்ஸை படமாக்க உள்ளனர்.
ஹரி தனது வழக்கமான வேகத்துடன் படத்தின் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளார். கிளைமாக்ஸ் மற்றும் சில பாடல் காட்சிகள் மட்டுமே இனி படமாக்கப்பட வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டபடி பீகாரில் படத்தின் கிளைமாக்ஸை படமாக்குகின்றனர். அதிபயங்கர சண்டைக் காட்சியை அங்கு ஷுட் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
விஷால், ஸ்ருதி நடிக்கும் இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் சில இன்னும் எடுக்கப்பட வேண்டும். கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டதும் பாடல் காட்சிக்காக சுவிஸ் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
-
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதய...