Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News

பூஜை படத்தை ஆரம்பிக்கும் போதே படத்தின் கதை கோயம்புத்தூரில் தொடங்கி பீகாரில் முடியும் என கூறியிருந்தார் ஹரி. விரைவில் பீகாரில் படத்தின் கிளைமாக்ஸை படமாக்க உள்ளனர்.
ஹரி தனது வழக்கமான வேகத்துடன் படத்தின் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளார். கிளைமாக்ஸ் மற்றும் சில பாடல் காட்சிகள் மட்டுமே இனி படமாக்கப்பட வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டபடி பீகாரில் படத்தின் கிளைமாக்ஸை படமாக்குகின்றனர். அதிபயங்கர சண்டைக் காட்சியை அங்கு ஷுட் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
விஷால், ஸ்ருதி நடிக்கும் இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் சில இன்னும் எடுக்கப்பட வேண்டும். கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டதும் பாடல் காட்சிக்காக சுவிஸ் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...