Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News

பூஜை படத்தை ஆரம்பிக்கும் போதே படத்தின் கதை கோயம்புத்தூரில் தொடங்கி பீகாரில் முடியும் என கூறியிருந்தார் ஹரி. விரைவில் பீகாரில் படத்தின் கிளைமாக்ஸை படமாக்க உள்ளனர்.
ஹரி தனது வழக்கமான வேகத்துடன் படத்தின் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளார். கிளைமாக்ஸ் மற்றும் சில பாடல் காட்சிகள் மட்டுமே இனி படமாக்கப்பட வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டபடி பீகாரில் படத்தின் கிளைமாக்ஸை படமாக்குகின்றனர். அதிபயங்கர சண்டைக் காட்சியை அங்கு ஷுட் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
விஷால், ஸ்ருதி நடிக்கும் இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் சில இன்னும் எடுக்கப்பட வேண்டும். கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டதும் பாடல் காட்சிக்காக சுவிஸ் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...