Sunday, August 17, 2014

On Sunday, August 17, 2014 by farook press in ,    
பிரன்ட் லைன்  மில்லேனியம்  பள்ளியில் மாணவர்களுக்கான கால்பந்து  விளையாட்டு போட்டிகல்  நடைபெற்றன . அவ்விளையாட்டு  போட்டியில்  ஒன்று  முதல்  ஒன்பது  வகுப்பு  வரையுள்ள அனைத்து  மாணவ  மாணவியர்களை யும்  (சீனியர்  ஜூனியர்)   லைரா ,  பெஹசஸ்  ,ஒரைன் , ஹெர்குலஸ்  போன்ற  பெயர்களின்  அடிப்படையில் மாணவர்களை  நான்கு  அணிகளாக  பிரித்து  விளையாட்டு  போட்டிகல்  நடத்தப்பட்டன  . சீனியர் அளவில்  லைரா  அணியைச்  சேர்ந்த  மாணவர்கள் ஐந்து  கோல்  கணக்கிலும்  , ஜூனியர்  அளவில்   லைரா  அணியைச்  சேர்ந்த  மாணவர்கள்  ஒரு  கோல்  கணக்கிலும்  வெற்றி பெற்றனர் .  வெற்றி  பெற்ற அணியைச்  சேர்ந்த  மாணவர்களுக்கு  பள்ளி  செயலர்  திருமதி  . டாக்டர்  சிவகாமி  அவர்களால்  பரிசுகளும் , பாராட்டுகளும்  வழங்கப்பட்டது              



0 comments: