Saturday, September 20, 2014
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி அளித்த பேட்டி, எங்களது நாளிதழில் கடந்த 4-ந் தேதி வெளியானது. இதில், தமிழக அரசையும், முதல்-அமைச்சரையும் குறித்து அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி எங்கள் மீதும், சுப்பிரமணியசாமி மீதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர, தமிழக பொதுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, எங்களை வருகிற அக்டோபர் 30-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். இந்த செய்தியை உள்நோக்கத்துடன் நாங்கள் வெளியிடவில்லை. எனவே, இந்த சம்மனை ரத்து செய்யவேண்டும். அவதூறு வழக்கு தொடர்பான அரசாணையையும் ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், மனுதாரர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி அளித்த பேட்டி, எங்களது நாளிதழில் கடந்த 4-ந் தேதி வெளியானது. இதில், தமிழக அரசையும், முதல்-அமைச்சரையும் குறித்து அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி எங்கள் மீதும், சுப்பிரமணியசாமி மீதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர, தமிழக பொதுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, எங்களை வருகிற அக்டோபர் 30-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். இந்த செய்தியை உள்நோக்கத்துடன் நாங்கள் வெளியிடவில்லை. எனவே, இந்த சம்மனை ரத்து செய்யவேண்டும். அவதூறு வழக்கு தொடர்பான அரசாணையையும் ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், மனுதாரர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment