Saturday, September 20, 2014
சென்னை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில், கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கட்டிடத்தை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள், என்ஜினீயர்கள் உட்பட பலரை கைது செய்தனர்.
இதில், கைதான என்ஜினீயர் வெங்கடசுப்பிரமணியன், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் நிபந்தனைகள் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், ‘மனுதாரர் வெங்கடசுப்பிரமணியன் ரூ.20 லட்சத்துக்கு சொத்து ஜாமீனும், ரூ.2 லட்சத்துக்கு சொந்த ஜாமீனும், அதேதொகைக்கு இருநபர் ஜாமீனும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழங்கி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மனுதாரர் தன்னுடைய பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்கவேண்டும்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.
இதில், கைதான என்ஜினீயர் வெங்கடசுப்பிரமணியன், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் நிபந்தனைகள் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், ‘மனுதாரர் வெங்கடசுப்பிரமணியன் ரூ.20 லட்சத்துக்கு சொத்து ஜாமீனும், ரூ.2 லட்சத்துக்கு சொந்த ஜாமீனும், அதேதொகைக்கு இருநபர் ஜாமீனும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழங்கி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மனுதாரர் தன்னுடைய பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்கவேண்டும்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment