Saturday, September 20, 2014
சென்னை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில், கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கட்டிடத்தை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள், என்ஜினீயர்கள் உட்பட பலரை கைது செய்தனர்.
இதில், கைதான என்ஜினீயர் வெங்கடசுப்பிரமணியன், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் நிபந்தனைகள் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், ‘மனுதாரர் வெங்கடசுப்பிரமணியன் ரூ.20 லட்சத்துக்கு சொத்து ஜாமீனும், ரூ.2 லட்சத்துக்கு சொந்த ஜாமீனும், அதேதொகைக்கு இருநபர் ஜாமீனும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழங்கி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மனுதாரர் தன்னுடைய பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்கவேண்டும்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.
இதில், கைதான என்ஜினீயர் வெங்கடசுப்பிரமணியன், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் நிபந்தனைகள் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், ‘மனுதாரர் வெங்கடசுப்பிரமணியன் ரூ.20 லட்சத்துக்கு சொத்து ஜாமீனும், ரூ.2 லட்சத்துக்கு சொந்த ஜாமீனும், அதேதொகைக்கு இருநபர் ஜாமீனும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழங்கி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மனுதாரர் தன்னுடைய பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்கவேண்டும்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment