Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் அனுபமா குமார். இவர் தற்போது தமிழில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டதாக அவர் கூறினார்.
இது பற்றி அனுபமா கூறுகையில், முதன்முறையாக வேறுபட்ட கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நான் நடிக்கிறேன். இது மோசமான தன்மையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம்.
இப்படிபட்ட தன்மை கொண்ட மக்கள் இருப்பதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். ஏனென்றால் இப்படம் உண்மையாக நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதாபாத்திரத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் என்னுடைய வேடத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். இப்படம் என் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று கூறினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...