Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் அனுபமா குமார். இவர் தற்போது தமிழில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டதாக அவர் கூறினார்.
இது பற்றி அனுபமா கூறுகையில், முதன்முறையாக வேறுபட்ட கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நான் நடிக்கிறேன். இது மோசமான தன்மையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம்.
இப்படிபட்ட தன்மை கொண்ட மக்கள் இருப்பதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். ஏனென்றால் இப்படம் உண்மையாக நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதாபாத்திரத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் என்னுடைய வேடத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். இப்படம் என் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று கூறினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி அருகே நம்பர் ஒன் டோல்கேட் பகுதி...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...