Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் படங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏதாவது ஒரு படம் வெளியாகிறது. ஒரு சில நேரங்களில் 3 அல்லது 4 படங்கள் ஒரே நாளில் வெளியாவது உண்டு.
அதேபோல் தான் ஆகஸ்ட் 29ம் தேதி 3 படங்கள் வெளிவந்து மோத இருக்கின்றன.
பார்த்திபன் இயக்கத்தில் சந்தோஷ், அகிலா கிஷோர், தம்பிராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’.
இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்து பின்பு ஆகஸ்ட் 29க்கு தள்ளிவைக்கப்பட்டது.
யுவராஜ் போஸ் இயக்கத்தில் அதர்வா, ப்ரியா ஆனந்த், லட்சுமி ராய் ஆகியோர் நடித்திருக்கும் படம் இரும்புகுதிரை. இப்படமும் 29ம் தேதி வெளிவரவுள்ளது.
அதேபோல் நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அக்ஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘சலீம்’. விஜய் ஆண்டனி இசையமைத்து, தயாரித்திருக்கும் இப்படமும் 29ம் தேதியே வெளிவரவுள்ளது.
இம்மூன்று படங்களும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்கள். ஆகவே எந்த படம் வெற்றி பெரும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...