Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் படங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏதாவது ஒரு படம் வெளியாகிறது. ஒரு சில நேரங்களில் 3 அல்லது 4 படங்கள் ஒரே நாளில் வெளியாவது உண்டு.
அதேபோல் தான் ஆகஸ்ட் 29ம் தேதி 3 படங்கள் வெளிவந்து மோத இருக்கின்றன.
பார்த்திபன் இயக்கத்தில் சந்தோஷ், அகிலா கிஷோர், தம்பிராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’.
இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்து பின்பு ஆகஸ்ட் 29க்கு தள்ளிவைக்கப்பட்டது.
யுவராஜ் போஸ் இயக்கத்தில் அதர்வா, ப்ரியா ஆனந்த், லட்சுமி ராய் ஆகியோர் நடித்திருக்கும் படம் இரும்புகுதிரை. இப்படமும் 29ம் தேதி வெளிவரவுள்ளது.
அதேபோல் நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அக்ஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘சலீம்’. விஜய் ஆண்டனி இசையமைத்து, தயாரித்திருக்கும் இப்படமும் 29ம் தேதியே வெளிவரவுள்ளது.
இம்மூன்று படங்களும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்கள். ஆகவே எந்த படம் வெற்றி பெரும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
