Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
வெங்கட்பிரபுவின் மாஸ் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமாரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
யாவரும் நலம் படத்துக்குப் பிறகு தெலுங்குக்கு சென்ற விக்ரம் குமார் அங்கு சில படங்களை இயக்கினார். அனைத்தும் ஹிட். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு மனம் படம் அனைவராலும் பாராட்டப்பட்டதுடன் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
இதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதனை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. 2டி என்டர்டெய்ன்மெண்டின் இரண்டாவது தயாரிப்பு இது. பாண்டிராஜ் இயக்கும் குழந்தைகள் சம்பந்தமான படத்தை சூர்யா ஏற்கனவே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
காவல்துறைக்கு சவாலாக ELFIN சகோதரர்கள் புதுகை சத்தியமூர்த்தியின் அடுத்த வீடியோ. எல்ஃபின் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தாலும் த...
-
ஸ்ரீரங்கத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம் பூலோக வைகுண்டம் என்று போற்றக்கூடிய 108 திவ்ய தேசங்களில் முதன்மையான அரு...