Wednesday, August 06, 2014
On Wednesday, August 06, 2014 by Unknown in Tiruppur, திருப்பூர்
திருப்பூர்மாவட்டம் ஊத்துக்குளியில் அரசாங்க பதிவு பெறாத சிட் நிறுவனம் நடத்தி பொதுமக்களிடமிருந்து பூர்த்தி செய்யப்படாத கையெழுத்து போட்ட காசோலை, வெற்று பத்திரம் மற்றும் நிலப்பத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டு காந்திமதி என்பவர் மிரட்டுவதாக 10க்கும் மேற்பட்டோர் ஊத்துக்குளி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தார்கள்.விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வாளர் கூறியதாக பொதுமக்கள் கூறினார்கள்..
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...