Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கவில்லை. முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கடல் படத்துக்குப் பிறகு மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அரவிந்த்சாமி. அவர் கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகி அதனை அவர் மறுத்தது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவனில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. அவர் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார், ஆனால் வில்லன் கிடையாது என படத்தை இயக்கும் ஜெயம் ராஜா கூறியுள்ளார். இந்தப் படத்தில் வம்சி கிருஷ்ணாதான் வில்லனாக நடிக்கிறார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...