Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கவில்லை. முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கடல் படத்துக்குப் பிறகு மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அரவிந்த்சாமி. அவர் கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகி அதனை அவர் மறுத்தது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவனில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. அவர் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார், ஆனால் வில்லன் கிடையாது என படத்தை இயக்கும் ஜெயம் ராஜா கூறியுள்ளார். இந்தப் படத்தில் வம்சி கிருஷ்ணாதான் வில்லனாக நடிக்கிறார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...