Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in Sports
மான்செஸ்டரில் தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவனுக்கு பதிலாக கம்பீரும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக அஸ்வினும், மொகமது ஷமிக்கு பதிலாக வருண் ஆரோனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பங்கஜ் சிங்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு வெளியே அஸ்வின் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 75 ரன்கள். இந்த மோசமான நிலையை அஸ்வின் சீர் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை.
இந்திய அணி: கம்பீர், முரளி விஜய், புஜாரா, கோலி, ரஹானே, தோனி, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ் குமார், பங்கஜ் சிங், வருண் ஆரோன்
இங்கிலாந்து அணி: குக், ராப்சன், கேரி பேலன்ஸ், இயன் பெல், ஜோ ரூட், மொயீன் அலி, பட்லர், வோக்ஸ், பிராட், ஆண்டர்சன், கிறிஸ் ஜோர்டான்
இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவனுக்கு பதிலாக கம்பீரும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக அஸ்வினும், மொகமது ஷமிக்கு பதிலாக வருண் ஆரோனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பங்கஜ் சிங்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு வெளியே அஸ்வின் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 75 ரன்கள். இந்த மோசமான நிலையை அஸ்வின் சீர் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை.
இந்திய அணி: கம்பீர், முரளி விஜய், புஜாரா, கோலி, ரஹானே, தோனி, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ் குமார், பங்கஜ் சிங், வருண் ஆரோன்
இங்கிலாந்து அணி: குக், ராப்சன், கேரி பேலன்ஸ், இயன் பெல், ஜோ ரூட், மொயீன் அலி, பட்லர், வோக்ஸ், பிராட், ஆண்டர்சன், கிறிஸ் ஜோர்டான்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...