Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in Sports
மான்செஸ்டரில் தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவனுக்கு பதிலாக கம்பீரும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக அஸ்வினும், மொகமது ஷமிக்கு பதிலாக வருண் ஆரோனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பங்கஜ் சிங்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு வெளியே அஸ்வின் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 75 ரன்கள். இந்த மோசமான நிலையை அஸ்வின் சீர் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை.
இந்திய அணி: கம்பீர், முரளி விஜய், புஜாரா, கோலி, ரஹானே, தோனி, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ் குமார், பங்கஜ் சிங், வருண் ஆரோன்
இங்கிலாந்து அணி: குக், ராப்சன், கேரி பேலன்ஸ், இயன் பெல், ஜோ ரூட், மொயீன் அலி, பட்லர், வோக்ஸ், பிராட், ஆண்டர்சன், கிறிஸ் ஜோர்டான்
இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவனுக்கு பதிலாக கம்பீரும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக அஸ்வினும், மொகமது ஷமிக்கு பதிலாக வருண் ஆரோனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பங்கஜ் சிங்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு வெளியே அஸ்வின் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 75 ரன்கள். இந்த மோசமான நிலையை அஸ்வின் சீர் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை.
இந்திய அணி: கம்பீர், முரளி விஜய், புஜாரா, கோலி, ரஹானே, தோனி, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ் குமார், பங்கஜ் சிங், வருண் ஆரோன்
இங்கிலாந்து அணி: குக், ராப்சன், கேரி பேலன்ஸ், இயன் பெல், ஜோ ரூட், மொயீன் அலி, பட்லர், வோக்ஸ், பிராட், ஆண்டர்சன், கிறிஸ் ஜோர்டான்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

