Friday, August 15, 2014
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 68-வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதனத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் பத்திரிகையாளர்கள் தன் பணிகளை செய்துகொண்டு இருக்கும்போது PRO அவர்கள் அந்த இடத்தில் தான் பத்திரிகையாளர்களை பார்வை இடுகிறார். ஒவ்வொரு பத்திரிகையாளர்களிடமும் சென்று, நீங்கள் எந்த பத்திரிகை விசாரித்து தெரிந்து கொள்கிறார் .
PRO பதவிக்கு வந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பத்திரிகையாளர்களுக்கு முக்கியமான மாவட்ட டைரி தயார் செய்யப்படவில்லை. சாய்பாபா I மற்றும் நவநீதகிருஷ்ணன் PRO இணைந்து செய்யும் குளறுபடிகளால் பத்திரிகையாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
சாய்பாபா I
PRO பதவிக்கு வந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பத்திரிகையாளர்களுக்கு முக்கியமான மாவட்ட டைரி தயார் செய்யப்படவில்லை. சாய்பாபா I மற்றும் நவநீதகிருஷ்ணன் PRO இணைந்து செய்யும் குளறுபடிகளால் பத்திரிகையாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
சாய்பாபா I
நவநீதகிருஷ்ணன் PRO
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment