Friday, August 15, 2014
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 68-வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதனத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் பத்திரிகையாளர்கள் தன் பணிகளை செய்துகொண்டு இருக்கும்போது PRO அவர்கள் அந்த இடத்தில் தான் பத்திரிகையாளர்களை பார்வை இடுகிறார். ஒவ்வொரு பத்திரிகையாளர்களிடமும் சென்று, நீங்கள் எந்த பத்திரிகை விசாரித்து தெரிந்து கொள்கிறார் .
PRO பதவிக்கு வந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பத்திரிகையாளர்களுக்கு முக்கியமான மாவட்ட டைரி தயார் செய்யப்படவில்லை. சாய்பாபா I மற்றும் நவநீதகிருஷ்ணன் PRO இணைந்து செய்யும் குளறுபடிகளால் பத்திரிகையாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
சாய்பாபா I
PRO பதவிக்கு வந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பத்திரிகையாளர்களுக்கு முக்கியமான மாவட்ட டைரி தயார் செய்யப்படவில்லை. சாய்பாபா I மற்றும் நவநீதகிருஷ்ணன் PRO இணைந்து செய்யும் குளறுபடிகளால் பத்திரிகையாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
சாய்பாபா I
நவநீதகிருஷ்ணன் PRO
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...


0 comments:
Post a Comment