Thursday, September 04, 2014

அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் தேதியை கேட்டாலே அந்நாட்டு மக்கள் நடுங்குவார்கள். கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதிதான் இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. அதுமாதிரியான தாக்குதல் இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் அமெரிக்க அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அமெரிக்க உளவுத்துறை இன்று எச்சரித்துள்ளது.
கடந்ஹ ஒரு மாதத்தில் லிபியாவின் தலைநகர் Tripoli என்ற நகரில் இருந்து கிளம்பிய 11 விமானங்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்தி தங்கள் வசம் வைத்திருப்பதாகவும், அந்த விமானங்கள் செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கலாம் என்றும் அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கவும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வானில் அனுமதியின்றி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் பெண்டகன் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் 11 முறை பல அடுக்கு பாதுகாப்பு முறையை கைப்பிடிக்குமாறு அமெரிக்க போலீஸார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
*சமயபுரம் கோவிலில் தமிழக அரசு ஆணையை மீறி உள்ளே நுழைந்து தரிசனம்* தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து அனைத்து திருக்க...
0 comments:
Post a Comment