Thursday, September 04, 2014

அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் தேதியை கேட்டாலே அந்நாட்டு மக்கள் நடுங்குவார்கள். கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதிதான் இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. அதுமாதிரியான தாக்குதல் இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் அமெரிக்க அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அமெரிக்க உளவுத்துறை இன்று எச்சரித்துள்ளது.
கடந்ஹ ஒரு மாதத்தில் லிபியாவின் தலைநகர் Tripoli என்ற நகரில் இருந்து கிளம்பிய 11 விமானங்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்தி தங்கள் வசம் வைத்திருப்பதாகவும், அந்த விமானங்கள் செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கலாம் என்றும் அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கவும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வானில் அனுமதியின்றி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் பெண்டகன் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் 11 முறை பல அடுக்கு பாதுகாப்பு முறையை கைப்பிடிக்குமாறு அமெரிக்க போலீஸார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment