Thursday, September 04, 2014

அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் தேதியை கேட்டாலே அந்நாட்டு மக்கள் நடுங்குவார்கள். கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதிதான் இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. அதுமாதிரியான தாக்குதல் இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் அமெரிக்க அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அமெரிக்க உளவுத்துறை இன்று எச்சரித்துள்ளது.
கடந்ஹ ஒரு மாதத்தில் லிபியாவின் தலைநகர் Tripoli என்ற நகரில் இருந்து கிளம்பிய 11 விமானங்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்தி தங்கள் வசம் வைத்திருப்பதாகவும், அந்த விமானங்கள் செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கலாம் என்றும் அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கவும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வானில் அனுமதியின்றி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் பெண்டகன் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் 11 முறை பல அடுக்கு பாதுகாப்பு முறையை கைப்பிடிக்குமாறு அமெரிக்க போலீஸார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment